இந்த இதழில்

அந்நியபாஷை குழப்பம் - 3

Cross  அன்று யூதர்களின் முக்கிய பண்டிகையான பஸ்கா பண்டிகையின் கடைசி நாளான அதாவது 50வது நாளான பெந்தேகோஸ்தே நாளை (பெந்தேகோஸ்தே என்றால் 50வது நாள்) நினைவுக்கூறும் வண்ணமாக தங்கள் சபைக்கும் பெந்தேகோஸ்தே சபை என்று வைத்துக்கொண்டார்கள். அதாவது புதிய ஏற்பாட்டு சபையான முதல்சபையின் வழிவந்தவர்கள் என்று அறிவித்து கொண்டார்கள்.      ஆகவே அந்த சபைகள் மிக உற்சாகத்தோடு உயிருள்ள ஆவிக்குரிய சபையாக இருந்தது.        ஆகவே மற்ற சபைகளிலிருந்து ஏராளமானபேர் பெந்தேகோஸ்தே சபைகளில் சோந்தார்கள். இப்போது மற்ற சபைகளைவிட பெந்தேகோஸ்தே சபை வசனத்திலும், ஆவியிலும் மிகவும் சிறப்பாக வளர்ந்தது.

மேலும்

சகோ.D.G.S.தினகரன் அவர்கள் மறைவு
சகோதரனின் இழப்பு மிகப்பெரிய இழப்பு.    ஆனால் பல மாதங்களாகவே வியாதியின் வேதனையையும்,    கஷ்டத்தையும் பல நாட்கள் குடும்பத்தினர் நேரில் கண்டதால் அவர் அனுபவிக்கும் வேதனையிலிருந்து அவர் எடுத்துக்கொள்ளப்பட்டால் நல்லது என்ற எண்ணம் குடும்பத்துக்கு உண்டாகும்நிலை ஏற்பட்டதால், அவரின் மரணத்தை குடும்பத்தினரால் தாங்க முடிந்தது.
மேலும்

சகோ.தினகரனின் மரணத்துக்குமுன்
Cross  அன்றைய நாட்களில் எப்போதெல்லாம் உபவாசம் எடுத்து ஜெபிக்கவேண்டும் என்று சகோ.தினகரனுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தன் மனைவி சகோ.ஸ்டெல்லா தினகரன் அவர்களுடன் சேலம் வந்து, என்னையும் உடன் அழைத்து சேலம் ஏற்காடுமலையில் உள்ள காவேரி பீக் எஸ்டேட்டில் உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்கி காப்பி செடிகளின் மறைவில் நாங்கள் தனித்தனியாக ஜெபித்த நாட்களை நினைவுக்கூர்ந்து அந்தக்கால சகோ.தினகரனுக்காக தேவனைத்துதிக்கிறேன்.
மேலும்

நினைத்துப்பார்க்கிறேன்
நான் எழுதப்போகும் விஷயங்கள் எதுவும் அவரின் சரித்திரம் எழுதுபவர்கள் அல்லது சகோ.தினகரனைப் பற்றி அவர் குடும்பத்தினர் எழுதும் புத்தகங்கள் எதிலும் நான் எழுதும் செய்திகளை வெளிவர அனுமதிக்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிவேன்.        அதனால் என் வாசகர்கள் மட்டும் அவைகளை அறியவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
மேலும்

சபையின் மரண அறிவிப்பு-2

Cross  சபையில் ஒருவன் தவறு செய்தால் அதை எப்படி அறிவுறுத்தவேண்டும் என்று ஒரு ஒழுங்குமுறை உண்டு.      (மத் 18:15-17)      இந்த வசனத்தை வாசித்துப்பாருங்கள். நான் என் ஜாமக்காரனில் பல ஊழியர்களின் தவறுகளை வாசகர்களுக்கு சுட்டிக்காட்டி எழுதுகிறேன்.          நானும் மேற்கண்ட வசனத்தின்படிதான் படிப்படியாக செயல்படுகிறேன்.      வேத ஒழுங்கை நான் மீறவில்லை.

மேலும்

கேள்வி-பதில்கள்
கேள்வி:  சகோ.D.G.S.தினகரன் அடக்க ஆரானைக்கும் நீங்கள் வரவில்லை, துக்கநிவர்த்தி கூட்டத்துக்கும் நீங்கள் வரவில்லை.        என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பலர் உங்களைப்பற்றியே விசாரித்துக்கொண்டிருந்தனர். ஏன்  நீங்கள் வரவில்லை? தைரியமில்லையா?
மேலும்

Dr.Samson James
கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

Tribal Mission தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே ஆதிவாசிகள் மத்தியில் செய்யும் ஊழியத்தில் பங்கெடுத்து, டிரைபல்மிஷன் ஒரு ஸ்தாபனமாக அரசாங்க பதிவு செய்தபின் டிரைபிள் மிஷனில் பலபொறுப்புகள் வகித்து, டைரக்டராகவும், பிரசிடென்ட்டாகவும் பலவருடங்கள் தொடர்ந்து அந்த பதவி வகித்து டிரைபல்மிஷன் வளர முக்கிய காரணமானவராக திகழ்ந்தார்.

மேலும்

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM