(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப�?பிடித்துக் கொள்ளுங்கள�?
- 1 தெ�?5:21.
ஆவிக்குரியவன�?எல்லாவற்றையும் ஆராய்ந்த�? நிதானிக்கிறான். ஆனாலும�?அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்த�?நிதானிக்கப்படான்.
- 1 கொரி 2:15

முகவுர�?/td>

டாக்டர�?புஷ்பராஜ�?/strong> ஆகிய நான் 1964ம் வருடம் மனந்திரும்புதலின�?(இரட்சிப்பின்) அனுபவத்தைப�?பெற்றேன். உடனேயே பெங்களுர�?அருக�?பங்காரப்பேட்டையில் உள்ள SOUTH INDIA BIBLICAL SEMINARY-யில் குறைந்�?கா�?வேதாகம படிப்பைப�? படித்த�?மறுபடியும் என�?டாக்டர�?தொழிலைத் தொடர்ந்தேன�?

என�?தொழில் செய்துகொண்டிருக்கும்போதே கர்த்தர் என்ன�?ஊழியத்தில் உபயோகித்தார். சபைகளில் கன்வென்ஷன்களில�?பேசவும�? வானொலியில் பிரசங்கிக்கவும�? பாடவும�? தாலந்துகளை கொடுத்தார். தமிழ்நாட�?முழுவதும�?எல்ல�?சபைகளிலும் நான் கன்வென்ஷனில் பேசி ஆயிரக்கணக்கில் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய கர்த்தர் என்ன�?வல்லமையா�?உபயோகித்தார்.

1969ம் வருடம் கர்த்தர் பரிசுத்த ஆவியினால�?வரங்கள�?எனக்கு அளித்த�? இன்னும�?வல்லமையா�?உபயோகிக்�?தொடங்கினார�? ஆவியின�?வரத்தை பெற்றபின்தான�? தமிழ்நாட்டில�?மட்டும�?பிரசங்கித்துக் கொண்டிருந்�?என்ன�?கேரள�?மாநிலத்துக்கும�? இந்தியாவின�?வடக்கு எல்லையான காஷ்மீர் வர�?உள்ள எல்ல�?மாநிலங்களிலும் என்ன�?வல்லமையா�?உபயோகித்து, உல�?நாடுகளிலும�?ஏறக்குறை�?161-தேசங்களில் என்ன�?கிருபையாய் உபயோகித்தார்.

ஒவ்வொர�?கூட்டத்திலும�?மனந்திரும்பினவர்கள�?வேதம�?வாசிக்கும்பட�?கட்டாயப்படுத்தினேன�? அதன் பலனா�?அவர்களுக்குள�?கேள்விகள�?எழுந்தது. அதற்கா�?பதில�?என்னிடமிருந்து விசுவாசிகள�?எதிர்பார்த்தனர�? நான் எழுதிய அந்த பதில்கள் மற்ற வாசகர்களுக்கும�? பிரயோஜனமானதா�?இருந்தது. கேள்வி கேட்டு எழுதிய கடிதங்களும�? ஆலோசனை கேட்டு எழுதிய கடிதங்களும�?குவியத�?தொடங்கின. டாக்டர�?தொழிலையும் செய்து கொண்டு ஆயிரக்கணக்கா�?கடிதங்களுக்க�?பதிலும�?எழுத முடியாமல�?திணறினேன�? அப்போதுதான�?கடிதமும்-செய்தியும் NEWS LETTER என்ற பெயரில�?ஒர�?பத்திரிக்க�?ஆரம்பித்தேன். பத்திரிக்க�?அச்சடிக்கும் முழு செலவையும�?ஒவ்வொர�?வாசகர்களும�?பொருப்பெடுத்தார்கள�? ஆகவே எனக்கு பணப் பிரச்சனை ஒன்றும�?ஏற்படவில்ல�? அன்றும�?இல்ல�?- இன்றும�?இல்ல�?

பத்திரிக்கையின�?எண்ணிக்க�?பெரு�?ஆரம்பித்தத�? தபால�?செலவும�?அதிகரித்தத�? ஆகவே தபால�?சலுக�?பெறவும�? இந்திய அரசாங்�?சட்டத்தின் படியும�?டெல்லியில் பத்திரிக்கைய�?ரிஜிஸ்டர�?செய்தேன். அப்போதுதான�?NEWS LETTER என்ற பெயரில�?ஏற்கனவ�?யாரோ பதிவ�?செய்திருந்தபடியால், பத்திரிக்கைக்க�? வேறு ஒர�?பெயர�?அறிவிக்கும்படி டெல்லியிலிருந்து கேட்டுக் கொண்டார்கள�?

அதன்பட�?பத்திரிக்கைக்கான பெயர�?என்னவா�?இருக்கவேண்டும் என்ற�?கர்த்தரிடம�? ஜெபித்து கேட்டேன். அப்போத�?வசனத்தின�?மூலமாக கர்த்தர் என்னோட�?பேசி என�?பத்திரிக்கைக்க�?கொடுத்�?பெயர்தான�?ஜாமக்காரன் (WATCHMAN) (மலையாளத்தில் காவல்காரன்) என்பதாகும். ஏசாய�?21ம் அதிகாரத்தில் காணப்பட்�?இந்த பெயர�?மீண்டும் ஜெபித்து உறுதிசெய்த�? டெல்லிக்கு அனுப்பினேன�? ஜாமக்காரன் (ரெஜிஸ்டர�?நீயூஸ் லெட்டராக முறைப்பட�? பதிவ�?செய்யப்பட்டத�?

ஜாமக்காரன் என்ற பெயர�?கர்த்தர் என�?பத்திரிக்க�? ஊழியத்துக்கு ஏன�?கொடுத்தார்? ஜாமக்காரனின் வேலை என்ன? என்பதைத் தியானிக்�? ஆரம்பித்தேன்.

1969ம் வருடம் Small Pox அம்மைவியாத�? படுக்கையில�?நான் இருந்தபோது முகம�?பார்க்கும் கண்ணாடியில�?என�?முகத்தின�? விகாரத்த�?கண்டபோதுதான் நான் அதிர்ந்துபோய�?பகல் 11 மணிக்க�?கர்த்தரின் பாதத்தில�?முழங்கால்படியிட்டு இந்த குழிகள�?விழுந்�?கோரமுகம் உண்டாக்கும�? இந்த வியாதி எனக்கு வரக்காரணம் என்ன? நான் செய்�?பாவம�?என்ன? என்ற�? புலம்பினேன�?

அப்போதுதான�?அந்த அதிசயம�?நடந்தத�? முதலில�?கிறிஸ்துவின் பாதி தோற்றத்தையும�? பின் முழுத் தோற்றத்தையும�?கண்டேன�? இயேச�?உயிர்த�?தெழுந்து பரமேறி பரலோகம�?சென்றபின�?யாருக்கும் முழு உருவத்துடன�?தன்ன�?வெளிப்படுத்தியதா�? வேதத்தில�?ஆதாரமில்லை. ஆகவே நான் பார்த்தத�?அவரின் மகிமையின�?சரீரம�?  அல்லது வெறும் தரிசனம�? என்பதை இன்றும�?என்னால�?தெளிவா�?கூறமுடியாத�?  ஆனால�? அவர் என்னைத�?தன�?கை நீட்டி ஆசீர்வதித்ததையும், என்னோட�?பேசினதையும�? நன்றாக உண�?முடிந்தத�? மகனே! உன்ன�?நான் ஆசீர்வதிக்கிறேன�? உன்ன�?எனக்கு முழுவதுமாக விட்டுக் கொடுப்பாயா? காரணம் நான் உன்ன�?வித்தியாசமாக உபயோகிக்கப�? போகிறேன் என்றார�? ஆண்டவர�? இப்போதும�?நான் உம�?ஊழியத்தை செய்துகொண்டுதானே இருக்கிறேன�? என்றாலும�?நீர் என்ன�?எப்படியெல்லாம் உபயோகிக்�?விருப்பம�? அப்படியெல்லாம் உபயோகித்துக் கொள்ளும் நான் தயார�? என்ன�?மறுபடியும் முழுவதுமாய�?உமக்கு விட்டுக்கொடுக்கிறேன் என்ற�?பதில�?அளித்தேன�? உடனே மறுபடியும் தன�?கையை நீட்டி என�?தலையில�?வைத்து ஆசீர்வதித்த�?மறைந்துபோனார�? அந்த நிமிடம�?என�?உடல் முழுவதும�?இருந்த அம்ம�?வியாதியின் கட்டிகள் யாவும் சாம்பலைப�?போ�?உதிரத் தொடங்கியது. உடனே ஓடிச�?சென்று கண்ணாடியில�? என்ன�?பார்த்தேன். கட்டிகள் அனைத்தும�?மறைந்த�?போனத�?  அம்ம�? வியாதி வந்த அன்ற�?15வத�?நாளே தலையோட�?தண்ணீரில் குளித்தேன். என�?சரீரத்தில�? எங்கும�?அம்ம�?தழும்ப�? வியாதி வந்ததற்கான கருத்தபுள்ளிகள�?காணப்படவில்ல�? இப்படி முதல�?அற்புத சுகத்த�?அன்ற�?பெற்றேன். அதன்பின் என�?ஊழியம் மி�?வித்தியாசமாக மி�?வல்லமையா�?இருந்தது. அதன்பின்தான் ஜாமக்காரன் பத்திரிக்க�?வெளி வந்தது.  ஜாமக்காரன் என்ற�?ஆண்டவர�?கொடுத்�? பெயரோட�?வந்த பத்திரிக்கையில�?கேள்வி-பதில�?பகுதிய�?ஆரம்பித்தேன். அதிலிருந்துதான�?பல பிரச்சனைகள�?புதிதா�?உண்டாக ஆரம்பித்தத�? பல ஊழியர்களைப்பற்றி அவர்களின�?தவறா�?உபதேசங்கள், சபைகளைப்பற்ற�?- சபைகளின் தவறா�?உபதேசங்கள், சபைத்தலைவர்கள், பிஷப்மார்கள், பாஸ்டர்கள், பிரசங்கிமார்கள�?இப்படிப்பட்டவைகளின�? சம்பந்தமாக கேள்விகள�?விசுவாசிகள�?கேட்�? அதற்கு நான் அளித்த வெளிப்படையான பதில்கள்,  பகிரங்கமான எச்சரிப்புகள�? இவைகள் ஜாமக்காரனில் வெளிவர தொடங்கியதும் எதிர்ப்புகள் அதிகமாயி�? ஏறக்குறை�?எல்ல�?ஊழியர்களும�? என்ன�?வெறுத்தார்கள�? பிஷப்மார்கள், பாஸ்டர்கள் சபைகள் குறிப்பா�?நான் அங்கம் வகிக்கும�?என�?சபையும�?  என�?சபையின�?குருமார்களும�?  பிஷப்மார்களும் என்ன�?வெறுத்தனர். இப்போதுதான�?கர்த்தர் ஏன�?என�?பத்திரிக்கைக்க�?ஜாமக்காரன் என்ற பெயர�?கொடுத்தார் என்பது விளங்க ஆரம்பித்தத�?

ஜாமக்காரனின் இரண்டு முக்கியமான வேலைகள�?வேதத்தில�?கர்த்தர் எழுதியிருந்தார�? ஒன்ற�?/strong> வெளியிலிருந்து வரும�?ஆபத்தை ஜனங்களுக்க�?முன்எச்சரிக்கை செய்து அறிவிக்க வேண்டும்.

இரண்டு உள்ளேய�?உள்ள தவறுகள�? தவறு செய்பவர்கள�? வச�?அடிப்படையில் அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்�?வேண்டும், அவர்களுக்க�? அத�?அறிவிக்க வேண்டும். இதனால்தான் சி�?பிழையா�?ஏமாற்ற�?ஊழியர்கள�? எனக்கு (டாக்டர�?புஷ்பராஜ்க்க�? குற்றம�?சொல்லும் ஆவ�?பிடித்திருக்கிறத�? என்ற�?மேடைதோறும் இழிவாகப் பேசினார்கள�? தங்கள் பத்திரிக்கைகளில் எழுதினார்கள். அவர்களின�?தவறுகளைச�?சுட்டிக் காட்டும் போது அவர்களால�?அத�?தாங்கிக்கொள்�? முடியவில்ல�? லேவி 5.1, அப�?4.20-இல�?உள்ள வசனங்களின்பட�?நான் கண்டதையும், அறிந்ததையும் அறிவிக்காமல் போனால் நான் சபிக்கப்பட்டவனாக இருப்பேன�? என்ற வசனம�?என்ன�?பயமுறுத்தியத�? அத�?வசனம்தான�?என்னைத�?தைரியப�?படுத்தியது.

என�?பத்திரிக்க�?ஊழியம் பொதுமக்கள் அல்லது அவிசுவாசிகள் வாசிப்பதற்க்கல்ல. விசுவாசிகள�?மட்டும�?என�?எழுத்த�?விளங்கிக்கொள்ள முடியும். கிறிஸ்தவ சமுதாயத்தை திருத்�?நான் எழுதவில்லை. திருத்�?முடியாது என்பதை நான் அறிவேன�? யாரையும் என�?எழுத்தால�?மாற்றவும�?முடியாது என்பதையும் நான் அறிவேன�?

என�?பத்திரிக்க�?ஊழியம் அறிவிப்பது என்பது எச்சரிப்பத�?ஆகும�? கிறிஸ்தவத்தில் புரையோடிக் கிடக்கும�?அவலங்களை வெளிக்கொண்டு வந்த�?காண்பித்து குறிப்பா�? வச�?அடிப்படையில் அல்லாத ஊழியம் செய்பவர்களையும�?அவர்களின�?ஏமாற்றுத்தனத்தையும�? வாசகர்களுக்க�?காண்பித்து எச்சரிக்கவ�?பத்திரிக்க�?நடத்துகிறேன். இதனால் எனக்கு, என�?குடும்பத்துக்க�? என�?பிள்ளைகளுக்க�?ஏற்பட்�?அவமானம�? இழப்புகள�?ஏராளம் என்றாலும�?இந்த நிமிடம்வரை என்ன�?வித்தியாசமாக உபயோகிக்கப�? போகிறேன் என்ற�?அன்ற�?கூறி�?கர்த்தரின் வார்த்தைக்கு மட்டும�?நான் கீழ்ப்படிந்த�?என�?குடும்பம�?  என�?கிறிஸ்தவ சமுதாயமோ என்ன�?வெறுத்தாலும், அவர் எனக்கு கொடுத்�?இந்த வித்தியாசமான ஊழியத்தை என�?மரணம்வரை தொடர்ந்த�? செய்வேன். இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும�?என்னைப�?புரிந்துகொண்�? வாசகர் குடும்பங்கள் ஏராளம் உண்ட�? அவர்கள�?ஆவியானவர�?ஏவ�? அவர்களைக�? கொண்டே இந்த பத்திரிக்க�?ஊழியத்தை தொடர்ந்த�?நடத்�?உதவி செய்கிறார்.  இதுவரை நான் யாரிடமும�?ஊழியத்துக்கென்றோ பத்திரிக்கைக்கென்ற�?நேரிடையாகவ�? பத்திரிக்க�?மூலமாகவோ காணிக்கை கேட்டதில்ல�?  பத்திரிக்கைக்க�?சந்தாவும�? கேட்டதில்ல�? ஆவியானவர�?இந்த ஊழியத்தை அற்புதமா�?விசுவாசிகள�?மூலமாகவே நடத்திக்கொண்டிருக்கிறார்.

என்னால�?இந்த அவமானமான பாதையில், என�?எதிரிகளின் மூலமாக எனக்கு உண்டாகியிருந்த ஆபத்தா�?சூழ்நிலையில் பயமில்லாமல�?இந்த பத்திரிக்க�?ஊழியத்தை நான் தொடர்ந்த�?செய்வேன் என்ற�?  என்ன�?முழுவதுமாய�?நம்ப�? இந்த ஊழியத்தை ஒப்படைத்�?என�?தேவாதிதேவனைத�?துதிக்கிறேன். மகிமைப்படுத்துகிறேன்.

எனக்குப்பின் இந்த வித்தியாசமான ஊழியத்தை யார் துணிந்து செய்வார்? என்ற கேள்வியை எல்லாரும�?கேட்கிறார்கள�? ஆனால�?அந்தக் கேள்வி எனக்குள் உண்டானதே இல்ல�?.

அழைத்தவர�? அழைப்பவர�?கர்த்தர். அவருக்குத் தெரியும் இந்த ஊழியம் எத்தனை காலத்துக்குத�?தொடரும�? இதற்குப்பின் யாரை இந்த ஊழியத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற�?கர்த்தருக்குத் தெரியும். இத�?அவர் ஊழியம் அதைக்குறித்த�?நாம் யாரும் யோசிக்கவேண்டிய அவசியம�?இல்ல�?

எல்லாவற்றிக்கும் ஒர�?முடிவு உண்ட�?என்ற�?வேதம�?கூறுகிறத�? அதுபோல�? என�?பத்திரிக்க�?ஊழியத்துக்கும் ஒர�?முடிவு நிச்சயம் உண்ட�?


"கர்த்தருடை�?சித்தம�?நடைபெறுவதா�?quot;. ஆமென�?

கர்த்தரின் பணியில�?br> டாக்டர�?புஷ்பராஜ�?/td>

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM

Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN
Friend Link: Nike Cortez Ultra Adidas Yeezy Boost 550 Adidas NMD Runner PK Air Jordan XXXI Nike Kwazi Nike SB Hyperfeel Koston 3 Friend Link: Nike Roshe LD 1000 Nike Air Presto Ultra Flyknit Adidas Ultra Boost SNS Adidas J Wall 3 Nike Flyknit Max Nike Air Max Zoom 90