பெதஸ்தா ஜெபக்குழுவின் ஒருநாள் உபவாச ஜெபகூடுகை பேர்னாம்பட்டு (வேலூர்)

வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு என்ற இடத்தில் உள்ள அனைத்து சபையை சேர்ந்த பெதஸ்தா ஜெபகுழுவினர் நடத்தின ஒருநாள் உபவாச கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தது. சகோ.தயாளன் அவர்களும் ஜெபகுழுவினரும் கூட்ட ஏற்பாடுகளை ஜெப ஆயத்ததுடன் செய்திருந்தார்கள். ஆண்டவர் நாமம் மகிமைப்பட்டது.



Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM