தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
கோவில்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற 42வது கெஸ்விக் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில்
நானும், சகோ.குரூஸ் திவாகரன் அவர்களும் செய்தி அளித்தோம். அனைத்து சபைகளும் சேர்ந்து நடத்துகிற விசேஷ ஆவிக்குரிய கூட்டம். இந்தியாவில் இரண்டு இடத்தில்மட்டும் கெஸ்விக் கன்வென்ஷன் என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டமாக இது நடத்தப்படுகிறது. ஒன்று
திருவல்லா (கேரளா), மற்றொன்று கோவில்பட்டி (தமிழ்நாடு).
Rev.V.T.ஜான் (மதுரை) அவர்களும், Rev.P.பிரபாகர் (மதுரை) அவர்களும் கர்த்தருடைய செய்தியை பகிர்ந்து கொண்டார்கள். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. |