வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு;
தாழ்வு காலத்தில் சிந்தனை செய்;
மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும்
கண்டுபிடியாதபடிக்குத் தேவன் இவ்விரண்டையும்
ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.
நீதி 22:19
உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி,
இன்றைய தினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
உபா 11:12
வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும்
எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள்
(உன்) அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்