பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் வாழும், படித்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ள மாநிலம் என்ற பெயர் பெற்ற
கேரளா மாநிலத்தில் 2014 டிசம்பர் மாதம் 21ம் தேதி
ஆலப்புழா என்ற மாவட்டத்தில் 8 கிறிஸ்தவ குடும்பங்களை சேர்ந்த
30 பேர்களை இந்துக்களாக மாற்றிவிட்டோம் என்று இந்துமத தீவிரவாதிகளான
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பகிரங்கமாக அறிவித்து மங்கள விழா நடத்தினார்கள்.
மேலும் 2015 ஜனவரி மாதம் 13ம் தேதி கேரளாவில்
கோட்டயம் என்ற ஊரில் 10 கிறிஸ்தவர்களை இந்துக்களாக மாற்றும் சடங்கு நடைப்பெற்றது. |