கன்னியாகுமரி CSI திருமண்டலத்தில் உள்ள
போறம்கோடு ஆலயத்தில் 125வது ஆண்டுவிழா நன்றி கூறும் வகையில் நடந்த இந்த கன்வென்ஷனை கன்னியாகுமரி டையோசிஸ் பிஷப்பும், முன்னாள் மாடரேட்டருமான
Most Rev.தேவகடாட்சம் அவர்கள் பிரதிஷ்டை விழா ஆராதனை நடத்தினார். 3 நாட்களும் நான் கர்த்தருடைய செய்திகளை பகிர்ந்துகொண்டேன்.
Rev.Beebin,MA.,BD., அவர்கள் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இக்கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. |