துறைமுக பணியாளர்கள் ஸ்பீக் தொழிற்சாலை பணியாளர்கள், உயர் அதிகாரிகள் இணைந்து மாதம் ஒருமுறை கூடி ஜெப ஐக்கிய கூட்டம் நடத்துகிறார்கள். 2014 ஜனவரி 2ம் தேதி நடந்த இந்த ஜெப ஐக்கிய கூட்டத்தில் பங்கு கொண்டு சிறப்பு செய்தியளித்தேன்.
சகோ.கிறிஸ்டோபர் ஆபிரகாம், சகோ.P.Jeyanth
J.Thomas போன்ற விசுவாச நண்பர்கள் இக்கூட்ட ஒழுங்குகளை பொறுப்பொடுத்து செய்திருந்தனர். கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். |